பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!
வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை உருவாக்கலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுசார் உலகத்தைப் புரிந்து, அதனோடு சேர்ந்து போகலாம். தற்கால இலக்கியப் போக்குகளை அறிந்து ரசிக்கவும், சிறந்த நவீன இலக்கியங்களைப் படைக்கவும் வாசிப்பு மிகவும் அவசியம்.
பண்டைக் காலத்தில் தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் சங்கம் வளர்த்து பாதுகாத்தவர்கள் தமிழர்கள். இலங்கையில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்ப் பணியை எம்மவர்கள் திறம்படச் செய்து கொண்டிருக்கின்றனர். தமிழ்மொழியைப் பொறுத்தவரை நிறைய நூல்கள் வெளிவருகின்றன. அவையெல்லாம் தரமானவையா என்றகேள்வி எழுகின்றது.
காலத்தைக் கடந்த இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். அது எமது நாட்டு எழுத்தாளர்களினாலும் எதிர்கால சமுதாயத்தாலும் நிச்சயம் முடியும். இப்பொழுது ஊடகங்களும் எழுதுபவர்களும் தமிழ்மொழியை சரியாக எழுதவோ உச்சரிக்கவோ தெரியாதவர்களாக இருக்கின்றனர். சரியென்று எண்ணிக் கொண்டு தவறான சொற்பிரயோகங்களை பிரயோகிக்கின்றனர். இதற்குக் காரணம் தமிழ்மொழிப் பயிற்ச்சி மக்களிடையே மிகக் குறைவாக இருப்பதும் ஆங்கிலமொழியின் மோகமாகவும் இருக்கலாம்.
எல்லோரும் நூல் வெளியிடுவது போல் நாமும் வெளியிட வேண்டும் என நினைக்கக் கூடாது. தரமான நூல்களைப் படைக்க வேண்டும். ஒரு நூலை வெளியிட்டாலும் அது இலக்கிய உலகில் அதிர்வையும் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும். இப்பொழுது தாங்கள் எழுதுகின்ற கவிதைகள் எல்லாம் கவிதைகள்தானா, கதைகள் எல்லாம் கதைகள் தானா என்று தெரியாமல் பணம் இருந்தால் நூல் வெளியிடலாம் என்னும் நிலைமை இன்று இருக்கின்றது. எல்லோரும் நூல் வெளியிடலாம். முதலில் அவர்கள் தமிழ்மொழியில் பயிற்சி பெற வேண்டும். மொழிப் பயிற்சி மிக முக்கியமானது. தமிழ்மொழியில் சரிவர எழுத வேண்டும். மூத்தமொழியை, வளமான மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் தமிழர்கள் அம்மொழியை மேலும் வளர்ப்பதற்கு தங்களாலான முயற்சியைச் செய்ய வேண்டும்.
முன்பு இலங்கைத் தமிழ் அறிஞர்கள் இந்தியாவிற்குச் சென்று இந்திய அறிஞர்களுக்குக் கூட தமிழ் கற்பித்திருக்கின்றார்கள். அவர்களில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் குறிப்பிடத்தக்கவர். தாய்மொழியின் பெருமையை ஒவ்வொருவரும் கட்டிக் காக்க வேண்டும்.
இளம் சந்ததியைப் பொறுத்தவரை வாசிப்புப் பழக்கம் வெகுவாக இப்போது குறைந்து விட்டது. அவர்களிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் குறைந்து விட்டது. தமிழ் மொழியை பல்கலைக்கழகம் சென்றுதான் கற்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நூல்களை வாசிக்கப் பழகிக் கொண்டால் தமிழ்மொழி கைவரப் பெறும். எவ்வளவுக்கு வாசிக்கின்றோமோ அவ்வளவிற்கு மொழியின் வளம் பெருகும். பிள்ளைகளின் வாசிப்பு பழக்கத்தை பெற்றோர் தூண்ட வேண்டும்.
தரமான படைப்புகள் மக்கள் மத்தியில் என்றும் பேசப்படும். சமூகத்தோடு ஒன்றித்து எழுத வேண்டும். இன்று நவீன சாதனங்களின் வருகையினால் வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது. குறிப்பாக இளம் பிள்ளைகளின் நேரத்தை கைத்தொலைபேசிகள் ஆக்கிரமித்துள்ளன. இதில் தேவையில்லாத விடயங்களை தேடி தமது எதிர்காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு மறைமுகமாக பெற்றோர்களே காரணமாக இருக்கின்றனர். பிள்ளை வளர்ப்பு என்பது அடுத்த சந்ததிக்கு ஒரு சவாலாக இருக்கப் போகிறது.தமிழ் எழுத்தாளர்கள் சத்தமில்லாது பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களது எழுத்துப் பணிகள், இலக்கியப் பணிகள் ஊடகங்களில் அதிகமாக வெளிவருவது குறைவாகவேயுள்ளது. சிலர் பேரளவில் நூல் ஒன்றை வெளியிட்டு ஒரு கடை முதலாளிக்கு அல்லது அரசியல்வாதிக்கு முதற்பிரதியை வழங்குகின்றனர். வாசிப்போடு, எழுத்தோடு தொடர்பில்லாத ஒருவருக்கு நூல் ஒன்றை வழங்குவதால் எவ்வித பிரயோசனமுமில்லை. எழுதப்படுகின்ற எமது நூலகள் வாசிக்கப்ப டவேண்டும். அதுவே ஒரு எழுத்தாளனுக்கு ஆத்ம திருப்தியைக்கொடுக்கும். முன்பு இலங்கைத் தமிழ்
அறிஞர்கள் இந்தியாவிற்குச் சென்று இந்திய அறிஞர்களுக்குக் கூட தமிழ் கற்பித்திருக்கின்றார்கள்.
அவர்களில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் குறிப்பிடத்தக்கவர்.
不是
ReplyDeleteSuper ❤
DeleteGood
DeleteWhat country
DeleteHi
Delete2023
6
11
Excellent 👌
Delete🤮🤮🤮🤮
Deletevery useful
DeleteNew a podunga pleae
ReplyDeleteSuper 👌
Deleteநன்று
Deletesuper and good
Delete👌
Deleteஎனக்கு உதவியாக இருந்தது நனறி
Deleteவாசிப்புமனிதனைபூரணமாக்கும்
Delete😊
ReplyDelete💗
DeleteSuper
Deleteநன்றி 💌
DeleteBeautiful words and helpful thanks 👍
Delete🙂
DeleteSupper
Delete😊
ReplyDeleteஆஆ நல்லா போடுக
Deletesuper and helpful
ReplyDeleteBeautiful 😍 words
ReplyDeleteThank Good
DeleteThanks
DeleteZamma
ReplyDeleteDHGEH
ReplyDeleteHhh
😎E
😊😉😊😉
ReplyDelete😄😄
ReplyDelete😄😄
DeletePaitiyam
DeleteAbisha
ReplyDeleteGood
ReplyDeleteGood
ReplyDeleteThanks 👌👌👌👌
ReplyDeleteNice 😚😚
ReplyDeleteNice
ReplyDeleteSuper
ReplyDeleteSupar👍
DeleteSuper t
ReplyDeleteSuper
ReplyDeleteSuper ❤️
ReplyDeleteOom
DeleteGOOD
ReplyDeleteSupar
ReplyDeleteThx
ReplyDeletegood
ReplyDeleteAathif
ReplyDeleteAATHIF
ReplyDeleteAATHIF
ReplyDeleteSupper
ReplyDeleteNice
ReplyDeleteMm
DeleteSuper 💗💗💗
DeleteHari
ReplyDeleteNice
ReplyDeleteBest thanks 😊😊 for your help yaa
ReplyDeleteExam kku easy words very very special katturai
ReplyDeleteSuper essay
ReplyDeleteThanks
ReplyDeleteVery good nice
ReplyDeleteTnx ☺️
ReplyDeleteVery good
ReplyDeleteThank God 🙏🏻
ReplyDeleteThanks
ReplyDeleteVery helpful post bro
ReplyDeleteSuper
ReplyDeleteSuper
ReplyDeleteThanks sis ,bro good
ReplyDeleteGamsahamnida
ReplyDeleteமிகச் சிறப்பு
ReplyDeleteSuper
ReplyDeleteI like this
Supper 🥰🥰
ReplyDeleteVera leval but it is longer
ReplyDeleteSuper story
ReplyDelete🤩😙
ReplyDeleteThis essay for very super thanks ahh
ReplyDeleteSumu
ReplyDeleteVery nice bro
ReplyDeleteWOW very nice 😊👏👏👏
ReplyDeleteVery 👍 nice
ReplyDeleteGud
ReplyDeletewonder full
ReplyDeleteit's nice but the end is going to be bad it's because the end is not nice to informing the reading
ReplyDeletebut it's good bro not bad
ReplyDeleteSuper 👍
ReplyDeleteHi
ReplyDeleteSuper
ReplyDeleteHelp ahina
ReplyDeletesuper
ReplyDeleteSuper
ReplyDelete👌
ReplyDeleteஎனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது thank you this is useful and supportive essay. Superb! Thankyou for much
ReplyDeleteThank you very much
ReplyDeleteஎன்ட School வேலைக்கு ரொம்ப Helpஆ இருந்திச்சு
Thank you thank you somuch
Excellent
ReplyDeleteᴛʜᴀɴᴋ yᴏᴜ ᴠᴇʀy ᴍᴜᴄʜ.
ReplyDeleteThis is very help ful for me.
ᵗʰᵃⁿᵏ ʸᵒᵘ
Super 👍👍👍
ReplyDeleteSuper 👍👍
ReplyDeleteஅற்புதமாக உள்ளது
ReplyDelete❤️❤️❤️
ReplyDelete𝖂𝖆𝖗𝖆𝖑𝖆𝖛𝖆𝖑
ReplyDeleteSuper essay
ReplyDeleteNice
ReplyDeleteSupar👍✨>✨
ReplyDelete🤮🤮🤮🤢🤢🤢🤢🤢🤢🤢🥵🥵🥵🥵🥵🥶🥶🥶🥶🥵🥵
ReplyDelete😱😱😱😱😱😱😱😰😰😨😨😨😰😰😖😖😖😖😣😣😣😣🤮🤮🤮🤢🤢🤢🤢🥵🥵🥵🥶🥶🥶🥶🥶🥶🥶😫😫😫😩😩😫😫😫😩😩😩😥😥😥😥😥😢😢😥😓😓😓😓👿👿👿👿👿👿👿☠️☠️☠️👹👹👹👹👹👹👹☠️☠️🤑🤑🤑🤑🤑🤑🤑😴😴😴😴😴😴😴
ReplyDeleteநன்றாக இருக்கிறது 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
ReplyDeleteSupar essay thankyou❤️🫰
ReplyDeleteசூப்பர்
ReplyDelete